1287
இஸ்ரேல் காசா இடையே நடைபெறும் யுத்தத்தை மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக நிறுத்தவேண்டும் என ஐநா.பொதுசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அப்பாவி மக்களைப் பாதுகாக்கவும், மனித உரிமைகள் மற்றும் சட்டரீதியா...

992
இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையேயான போரை நிறுத்த ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்ரஸ் கோரிக்கை விடுத்துள்ளார். நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர்...

1052
ஆப்கன் நாட்டினரை வலுக்கட்டாயமாக வெளியேற்றினால் கடுமையான மனித உரிமை மீறல் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என பாகிஸ்தானை ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. 17 லட்சம் ஆப்கன்கள் உட்பட தங்கள் நாட்டில...

1534
ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்ற சென்றுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முன்னதாக போரில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் உக்ரைன் ராணுவ வீரர்களை சந்தித்துப் பேசினார். உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்புக்கு...

1713
அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததைத் தொடர்ந்து உலக அளவில் அரிசி விலை 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளதாக ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து விடுக்கப்பட்...

1198
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஐநா.சபையின் பொதுச் செயலாளர் அந்தோணியோ குட்டாரஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமைதியின் உறைவிடம் என்றும் யோகாவை அவர் புகழ்ந்துள்ளார். ஒற்றுமை உணர்வை வரவேற்று வளமான இண...

3006
காலநிலை மாற்றத்தாலும், அதிகரித்துவரும் சுற்றுச்சூழல் மாசுபாட்டினாலும் உலக அளவில் வரலாறு காணாத அளவில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுமென ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறி...



BIG STORY